இலங்கை குறித்த அமெரிக்காவின் அறிக்கை: சர்வதேச மன்னிப்புச் சபை அதிருப்தி

அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட 2018 மனித உரிமைகள் அறிக்கையில் இலங்கை குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் பலவீனமானவையாகவும் தவறான எண்ணத்தை தோற்றுவிப்பவையாகவும் உள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலவரத்தில் மேம்பாடு ஏற்பட்டுள்ளதெனும் எண்ணத்தை தோற்றுவிக்கக்கூடிய வகையில் அமெரிக்காவின் அறிக்கை அமைந்திருக்கின்றது என்றும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது. இலங்கை குறித்து மனித உரிமைகள் அறிக்கையொன்றை அமெரிக்கா வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கை தொடர்பாக தெரிவிக்கும்போதே சர்வதேச மன்னிப்புச் சபை இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் கடந்த வருடம் … Continue reading இலங்கை குறித்த அமெரிக்காவின் அறிக்கை: சர்வதேச மன்னிப்புச் சபை அதிருப்தி